"என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன்...ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம் போட்டு, வீடு கட்டுகிற மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான்..." (லூக்கா 6:47-48).
"...அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறான் என்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது" (1 கொரி. 3:10-11).
"மனிதரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும், விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகக் கட்டப்பட்டுவருகிறீர்கள்" (1 பேதுரு 2:4-5).
00 முன்னுரை
01 பெரிய இடைவெளியும், மனிதனுடைய உண்மையான விதியும்
02 மாபெரும் அழைப்பு - மிக முக்கியமான தேர்ந்தெடுப்பு
03 மனிதனுடைய வீழ்ச்சியின் பொருளும், கீழ்ப்படியாமையின் விளைவுகளும்
04 விழுந்துபோன இனத்தில் பாவப் புற்றுநோய்
05 தேவன்-மனிதர்
06 சிலுவையிலறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்து
07 மனுவுருவாதல்-இரண்டு அம்சங்கள்
08 இரண்டு மனித இனங்கள் - பழைய மனிதன், புதிய மனிதன்
09 புதுப் பிறப்பு - தேவனால் பிறத்தல், இயேசுவே கர்த்தர்
10 பரிசுத்தமாக்கப்படுதல் -வாழ்நாள் முழுவதும் நடைபெறும் செயல்
11 நீதிப்படுத்தப்படுதல்-விசுவாசத்தால் கிருபையில் நிற்றல்
12 பரிசுத்தமாக்கப்படுதல் - வேறு சில அம்சங்கள்
13 இயேசு கிறிஸ்துவில் ஜீவனைப் பராமரித்தல்
14 அனுதின அனுபவத்தில் சிலுவையும், பரிசுத்த ஆவியானவரும்
15 சிலுவையின்மூலம் ஆவியானவரால் கிறிஸ்துவில் மறுபடைப்பு
16 மனிதனின் முப்பகுதி அமைப்பு - ஆவி, ஆத்துமா, சரீரம்
17 இயற்கையான மனிதனும், ஆவிக்குரிய மனிதனும்
18 பிதாவின் குடும்பம்-உண்மையான சபை
19 தெய்வீக ஜீவனும், பூமியில் செயல்பாடும்
20 மீட்கப்பட்ட பிரபஞ்சத்தில் தேவனுடைய தலைநகரமும், இராஜ்ஜியமும்