கிறிஸ்து: நம் பிதாவானவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இப்பிரபஞ்சத்தில் வெளியரங்கமாக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளார், திட்டமிட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காகவே, இந்த நோக்கத்தின்படியே, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு, அதாவது குணத்துக்கு, ஒத்தசாயலாக மாறுவதற்கு அவர் நம்மை அழைத்து, நீதிப்படுத்தியிருக்கிறார்; இப்போது பரிசுத்தமாக்கிகொண்டுமிருக்கிறார். நாம் அவரை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவருடைய தெய்வீக சுபாவத்தில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவும் அவர், கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த மீட்பின் வேலையின்மூலம், தம் தெய்வீக ஜீவனை நமக்குத் தந்திருக்கிறார். தேவன் இந்தக் கிறிஸ்துவை நம்முடைய எல்லாத் தேவைக்கும் போதுமான, விவரிக்கமுடியாத, அற்புதமான ஈவாக, கொடையாக, நமக்குத் தந்திருக்கிறார்.
கிறிஸ்து எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்
கிறிஸ்துவின் குணமே காரியம்
நம் ஆவியில் வெளிப்படுத்தப்படும் கிறிஸ்துவை விசுவாசித்தல்
கிறிஸ்துவே நம் விசுவாசத்தின் மையம்
கிறிஸ்துவே மெய்ப்பொருள்
கிறிஸ்துவாகிய இரகசியம்
இறுதித் தீர்ப்பு
கிறிஸ்து முதன்மையானவராக இருக்க வேண்டும்
கிறிஸ்துவின் நிறைவால் நிரப்பப்படுதல் 1
கிறிஸ்துவின் நிறைவால் நிரப்பப்படுதல் 2
தேவனுடைய ஏற்பாடு - கிறிஸ்துவின் போதுமான நிறைவு
தேவனுடைய பணிவிடை - கிறிஸ்துவை வழங்குதல்
கிருபை - கிறிஸ்துவிலுள்ள அளவிடமுடியாத பரம வளங்கள்_1
கிறிஸ்துவில் பரம அமைப்புமுறை
கிறிஸ்து நம்மில் வளர்தல்
உங்களில் இருக்கும் கிறிஸ்துவே மகிமையின் நம்பிக்கை
கிறிஸ்து முதன்மையான நிலைக்கு வரவேண்டும்
மறைவான கிறிஸ்து
கிருபை - கிறிஸ்துவிலுள்ள அளவிடமுடியாத பரம வளங்கள்_3
கிருபை - கிறிஸ்துவிலுள்ள அளவிடமுடியாத பரம வளங்கள்_2
கிறிஸ்துவால் வாழ்தல்_1
கிறிஸ்துவால் வாழ்தல்_2
கிறிஸ்துவால் வாழ்தல்_3
கிறிஸ்துவால் வாழ்தல்_4
கிறிஸ்துவால் வாழ்தல்_5
கிறிஸ்துவால் வாழ்தல்_6
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருத்தல்
ஆசையாய்ப் பின்தொடரவேண்டிய பரம காரியங்கள்
இயேசு கிறிஸ்துவின் மையநிலையும், முதன்மைநிலையும்
கிறிஸ்துவினுடைய முழுமையான நிறைவின் அளவே இலக்கு
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்
கிறிஸ்துவின் ஆராய்ந்தறியமுடியாத ஐசுவரியங்கள்
இயேசுவை நோக்கிப்பார்த்தல்